கொரானா ஊரடங்கு… நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!

    கொரானா பிடியிலிருந்து மக்களை காக்கவே ஊரடங்கு என்று கூறி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்! மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா வைரசை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது. … கொரானா ஊரடங்கு… நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!-ஐ படிப்பதைத் தொடரவும்.